சாரு நிவேதிதாவால் பெருமாள் முருகனாக முடியவில்லை, ஏன்? Charu Nivedithaavaal Perumal Muruganaaga Mudiyavillai, En?

50.00

ஒட்டுமொத்த இந்திய சமூக மனநிலைக்கு எதிராக வாழ்ந்தும் எழுதியும் வரும்
சாரு நிவேதிதாவிற்கு இந்த சமூகத்தில் இருந்து நிராகரிப்பையும் தடையையையும்
தவிர வேறென்ன கிடைக்கும்? இந்நூல் முழுவதும் பொது சமூகமும், அறிவுலகும் எப்படி
ஒரு கலைஞனை தீண்டாமைக்குள்ளாக்குகிறது என்பதை விளக்குகிறது.

ISBN: 9788198148070 Categories: , Tags: , , ,

About the author

த.ராஜன்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்த த.ராஜன், இப்போது பணி நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். பொறியியல் பட்டதாரி. ஏழாண்டு காலம் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இவர், தற்போது ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க அணியில் உதவி…
See More

ஒட்டுமொத்த இந்திய சமூக மனநிலைக்கு எதிராக வாழ்ந்தும் எழுதியும் வரும்
சாரு நிவேதிதாவிற்கு இந்த சமூகத்தில் இருந்து நிராகரிப்பையும் தடையையையும்
தவிர வேறென்ன கிடைக்கும்? இந்நூல் முழுவதும் பொது சமூகமும், அறிவுலகும் எப்படி
ஒரு கலைஞனை தீண்டாமைக்குள்ளாக்குகிறது என்பதை விளக்குகிறது.

Weight100 kg
Dimensions18 × 14 × 1 cm

Reviews

There are no reviews yet.